புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை ; விதைக்கப்படுகிறார்கள்..!
தன்கள் தாய் நிலங்களில் , எந்த மக்களுக்காக போரடினார்களோ அவர்கள் நெஞ்சில்; அவர்கள் விதையாய் விடுதலைப் பொறியாய் விதைந்து முளைக்கிறார்கள். உலக வரலாற்றிலேயே, ஒரு இனத்தின் ஒரு தேசத்தின் மக்களுக்கல்லாது , உலக மக்கள் அனைவராலும் புரட்சி நாயகனாய், வழிகாட்டும் தலைவனாய் ஏற்கப்படிருக்கும் ஒரே “மனிதர்“, எர்னஸ்டோ குவேரா..! (more…)